யசோதாவின் வெற்றி மற்றொரு படத்துக்கு வாய்ப்பை வழங்கியிருக்கிறது .
மாஸ்கோவின் காவேரி என்கிற படத்தில் ராகுல் ரவீந்திரன் என்பவருடன் சமந்தா நடித்திருந்தார்.
அவர் தற்போது பெண்ணை முன்னிலைப்படுத்தி ஒரு படத்தை இயக்கப்போகிறாராம்.
அதில் நடிப்பதற்காக கன்னட அழகி ராஷ்மிகா மந்தனாவிடம் கதை சொல்லியிருக்கிறார்.
“சாரி”சொல்லிவிட்டது அந்த கிளி.
இதன் பின்னர் சமந்தாவிடம் கதையை சொல்ல அவர் ஓகே சொல்லிவிட்டாராம்.
பாவம்பா.!கவுத்துப்புடாதீங்க !