
படம் ஓடுச்சுனா ஆர்ட்டிஸ்ட் சம்பளம் எகிறும்.இது நடைமுறையில் இருக்கிற பழக்கம்தான்.! கோலிவுட்டின் அதிக சம்பளம் பெறுகிறவர் ரஜினிகாந்த் னு சொல்லுவாங்க.இது உண்மையா பொய்யா என்பது வருமானவரி அதிகாரிகளுக்குத்தான் தெரியும்.இப்ப அது பிரச்னை இல்லை இனிமே விஜய் யை புக் பண்ணனும்னா 150 கோடி சம்பளம் கொடுக்கணும்னு ஆந்திராவில் இருக்கிற இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.வாரிசுக்கு வாங்கிய சம்பளம் 150 கோடியாம் !
வாரிசுக்கு அவர் வாங்கிய சம்பளம் 100 கோடின்னு அந்த இணைய தளம் கூறி இருக்கிறது. இவருக்கு சம்பளம் இவ்வளவுன்னா மற்ற செலவுகள் 150 கோடி ஆகும்.ஆக 300 கோடி இருந்தால் விஜய் படம் எடுக்கலாம்.
யாருப்பா இருக்கிறது?












