தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் டாபிக் இது தான். நடிகர்கள் சிம்பு, பிரபுதேவாவை பிரிந்த பின். நயன்தாரா கடந்த இரண்டு ஆண்டுக்கும் மேலாக விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டு, இருவரும் எக்மோர் பகுதியில், உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில்,இடையில் திடீரென என்ன நடந்ததோ தெரியவில்லை. கடந்த சில நாட்களாக இவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம். இதன் காரணமாக தற்போது அந்த வீட்டைவிட்டு நயன்தாரா ஒரு நட்சத்திர ஹோட்டலில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கியுள்ளதாக கூறபடுகிறது.