இன்று மாலை ஐந்து மணிக்கு மும்பையில் கோலாகலமாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகிறது.மிகவும் ஆர்ப்பாட்டமுடன் அமர்க்களமாக தொடங்குகிறார்கள். சென்னையில் நடக்கும்போது யாரும் பார்க்காமல் புறக்கணியுங்கள் என்று சில சினிமாக்காரர்கள் சொன்னாலும் யாரும் கேட்கப்போவதில்லை.அம்மா அப்பா செத்துக்கிடந்தாலும் ஐ.பி.எல். பார்க்கப் போவோம் என்கிற மனப்பான்மையுடன்தான் வளர்ந்திருக்கிறார்கள் .அவர்களை தடுக்கவும் முடியாது.அரசு தடையும் போடாது.
மும்பையில் பிரபுதேவாவுடன் தமன்னா பத்து நிமிடம் ஆடுகிறார். அதற்கு அவர் வாங்கிய ஊதியம் 50 லட்சம் என்கிறார்கள்.