தாத்தா சத்யராஜ் என்றால் பட்டுனு நினைவுக்கு வருவது அல்வா என்றாலும் அவர் ஒரு சீர்திருத்தவாதி. திரை உலகத்தில் இருக்கிறவர்களுக்கு அவர் ஒரு பெரியாரிஸ்ட். பாகுபலி வழியாக அவரை உலகமே தெரிந்து வைத்திருக்கிறது. ஆட்சியாளர்களுக்கு சோப்புப் போடத் தெரியாததால் உயரிய விருதுகள் எட்டியே நிற்கின்றன.
ஆனால் தாத்தா வாங்காத தங்கப் பதக்கங்களை பேரன் வாங்குகிறான்.
சிபிராஜின் மகன் தீரன் தேசிய அளவில் இரண்டு தங்கப்பதக்கம் வென்றிருக்கிறான் .
டேக்வான்டோ என்பது தற்காப்புக்கு கலையில் ஒரு பிரிவு. அதில் 2 தங்கப்பதக்கம், இந்த போட்டி புனேயில் நடந்திருக்கிறது.