மீ டூ விவகாரத்தின் வத்திக்குச்சி பின்னணி பாடகி சின்மயிதான்.!
யாரை தொட்டா தனது பிம்பம் பெரிதாகத் தெரியுமோ அவரைத் தொட்டார் .
கவிப்பேரரசு வைரமுத்துவை இழுத்தார். பிரபலம் ஆனார்.
அண்மையில் உலகநாயகன் கமல்ஹாசன் நடத்திய சிலை திறப்பு விழாவுக்கு வந்திருந்தார் வைரமுத்து.
கண்ணெரிச்சல் !
“அந்தாளை எப்படி கூப்பிடலாம்”என்கிற ரீதியில் பாடினார் சின்மயி. இப்படி சர்ச்சைக்குரியவராக இருப்பதால் அவரை தளபதி விஜய்யின் ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். சொல்லவே வேண்டாம் அவர்களைத் தொடடால் என்ன ஆகும் என்பதை !
ஜகா வாங்கி விட்டார் சின்மயி.!
“ஆள் பலம்,ட்ரோல் பலத்துக்கெல்லாம் கொறச்சல் இல்ல. நீங்க மான்டேஜ் பண்ணிடுவிங்க”
அதானே அவர்கள் தேன்கூடு ஆச்சே.!