Friday, January 22, 2021
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Other News

குரூப்-2 தேர்விலும் முறைகேடு? மீண்டும் பரபரப்பு!!

admin by admin
January 27, 2020
in Other News
0
593
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில்,சுமார் 16½ லட்சம் பேர் எழுதினர். இதையடுத்து,கடந்த நவம்பர் மாதம் குரூப்-4 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.அந்த தேர்வில் முதல் 100 இடங்களை பிடித்தவர்களில் 39 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பது தெரிய வந்தது. அதிலும் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் அவர்கள் தேர்வு எழுதி இருந்ததும், ஆனால்,அவர்கள் அனைவரும் வேறு,வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால் குரூப்-4 தேர்வில் தில்லுமுல்லு நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் விசாரித்தபோது, குரூப்-4 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர் 46 வயதான ஆடு மேய்க்கும் தொழிலாளி என்று தெரிந்தது. இதுபற்றி புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது குரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 99 பேர் அழியும் மை மூலம் தேர்வு எழுதியது தெரிந்தது. அந்த 99 பேரும் தலா ரூ.9 லட்சம், ரூ.15 லட்சம் வரை பணம் கொடுத்து தங்களது விடைத்தாளை மாற்றச் செய்துள்ளனர். தேர்வுத்துறை ஊழியர்கள் உதவியுடன் இடைத்தரகர்கள் கும்பல் விடைத்தாள்களை மாற்றி உள்ளது.

You might also like

கொரோனா வைரஸ் ; சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரிப்பு!

சீனாவில் கொரோனா வைரஸ்: இந்தியர்களின் நிலைமை கண்காணிப்பு !

ஜோக்பானி – பிராட்நகர் சோதனைச் சாவடி: மோடி,நேபாள பிரதமர் திறந்து வைத்தனர்.

99 பேரிடமும் ரூ.12 கோடி வரை பணம் வாங்கிய மோசடி கும்பலால் 39 பேரின் விடைத்தாள்களையே மாற்ற முடிந்தது. அந்த 39 பேரும் குரூப்-4 தேர்வில் மாநிலத்தில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து,மோசடி செய்தவர்ககள் மீது கைது நடவடிக்கைகள் தொடங்கின. தேர்வு எழுதிய 3 பேர் உள்பட 9 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்திருந்தனர். இன்று மேலும் 3 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து உள்ளனர்.இதையடுத்து,  கைதானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், 2017ம் ஆண்டில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ராமேஸ்வரம் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய 6 மையங்களில் 37 பேர் தேர்வாகி உள்ளனர். குரூப்-4 தேர்வு முறைகேட்டில் கைதாகியுள்ள திருக்குமரன் இந்த மையத்தில் தான் தேர்வாகி உள்ளார். இதனால் குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தமிழக கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

உதட்டை கடித்த ஹீரோ! நடிக்க மறுத்து ஹீரோயின் ஓட்டம்!!

Next Post

யார் மீது பாய்கிறார் பேரரசு ?

admin

admin

Related Posts

கொரோனா வைரஸ் ; சீனாவில் பலியானோர்   எண்ணிக்கை 213 ஆக அதிகரிப்பு!
Other News

கொரோனா வைரஸ் ; சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரிப்பு!

by admin
January 31, 2020
சீனாவில் கொரோனா வைரஸ்:  இந்தியர்களின் நிலைமை கண்காணிப்பு !
Other News

சீனாவில் கொரோனா வைரஸ்: இந்தியர்களின் நிலைமை கண்காணிப்பு !

by admin
January 26, 2020
ஜோக்பானி – பிராட்நகர் சோதனைச் சாவடி: மோடி,நேபாள பிரதமர் திறந்து வைத்தனர்.
Other News

ஜோக்பானி – பிராட்நகர் சோதனைச் சாவடி: மோடி,நேபாள பிரதமர் திறந்து வைத்தனர்.

by admin
January 21, 2020
பராகுவே  சிறையில்  சுரங்கம் அமைத்து தப்பிய ’76’ கொடூர குற்றவாளிகள்!
Other News

பராகுவே சிறையில் சுரங்கம் அமைத்து தப்பிய ’76’ கொடூர குற்றவாளிகள்!

by admin
January 20, 2020
பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு!
Other News

பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு!

by admin
January 16, 2020
Next Post
யார் மீது பாய்கிறார் பேரரசு ?

யார் மீது பாய்கிறார் பேரரசு ?

Recent News

சீமானுடன் பார்த்திபன் பேசிய  ரகசியம்  என்ன?

சீமானுடன் பார்த்திபன் பேசிய ரகசியம் என்ன?

January 21, 2021
இயக்குநராக மாறுகிறார் ,தயாரிப்பாளர்.!

இயக்குநராக மாறுகிறார் ,தயாரிப்பாளர்.!

January 21, 2021
“தாராளமா  தர்மம் செய்தால் சாவித்திரி மாதிரிதான் சாகனும்!” -ஷகீலா புத்திமதி!

“தாராளமா தர்மம் செய்தால் சாவித்திரி மாதிரிதான் சாகனும்!” -ஷகீலா புத்திமதி!

January 21, 2021
ஷங்கர் -கேஜிஎப் யாஷ் இணைகிற பிரமாண்ட சரித்திர படம்.!

ஷங்கர் -கேஜிஎப் யாஷ் இணைகிற பிரமாண்ட சரித்திர படம்.!

January 21, 2021

Actress

Sanchita Shetty New Photo Shoot

Sanchita Shetty New Photo Shoot

December 16, 2020
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

December 9, 2020
Raashi Khanna New Photo Shoot

Raashi Khanna New Photo Shoot

December 7, 2020
Chandini Tamilarasan New Photo Shoot

Chandini Tamilarasan New Photo Shoot

December 7, 2020
Actress Indhuja Photoshoot Stills

Actress Indhuja Photoshoot Stills

August 15, 2020

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani