தத்துவ ஞானியாகவே மாறி இருக்கிறார் அமலாபால்,
ஓசோவின் புத்தகங்களைப் படிப்பதாகச் சொல்லுகிறார்.
ஆண்களை தாக்கி ஒரு பதிவு.
தற்போது வாழ்க்கையைப் பற்றி ஒரு பதிவு.!
“வாழ்க்கை என்பது ஒரு பந்தயம் போன்றது என்கிற மனப்பான்மையை விட்டு வெளியே வர வேண்டும்.
பிரஷர் குக்கர் வாழ்க்கையை விட்டு வெளியே வாருங்கள்.
இந்த லாக் டவுன் காலத்தில் புத்தகம் படிக்கவில்லையே ,ஏதாவது ஒன்றை புதிதாகக் கற்றுக் கொள்ளவில்லையே என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம்.
இது கற்றுக்கொள்வதற்கான நேரம் இல்லை. நன்றாக ரிலாக்ஸ் பண்ணுங்கள்
அடுத்தவர் செய்வதை நாமும் செய்ய வேண்டும் என்று அவர்கள் பின்னால் ஓட வேண்டாம்” என்கிறார்.