மாநாடு, மன்மத லீலை படங்களைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் இணையும் இருமொழி படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தின் அறிவிப்பு குறித்த புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் 11 ஆவது திரைப்படம் இதுவாகும்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 23 முதல் துவங்க உள்ளது இப்படத்தில் இளையராஜா – யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்க உள்ளதாகவும்,இதன் பாடல் பதிவு சென்னையில் துவங்கி உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. . இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலை