ரொம்ப நாளைக்கு முந்தி…!
ஆந்திரத்து சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவை வச்சு நம்மூரு சூப்பர் ஸ்டாரின் மருமகன் தனுஷ் ஒரு படம் எடுத்தாரு.
35 நாள் ஷூட்டிங் நடந்துச்சு…அதுக்குப் பிறகு ?
என்னங்க நடந்துச்சு?
நாகார்ஜுனாவே சொல்றாரு.கேப்போம்.
“35 நாளுக்குப் பிறகு ஷூட்டிங் நடக்கல. தனுஷ் காரணம் சொல்லல. ஆனா இனிமே படமே எடுக்கப் போறதில்ல என்பதை மட்டும் சொன்னாரு.” என்கிறார்.
நிதி நெருக்கடி. இத எப்படி நாக் உங்க கிட்ட சொல்வாரு?