தனக்கு வேண்டிய சில பத்திரிகையாளர்களை அழைத்து நட்சத்திர ஓட்டலில் விருந்து கொடுத்திருக்கிறார் எஸ்,டி.ஆர்.
அப்போது மனம் விட்டு அவர்களிடம் பேசியிருக்கிறார். சில உண்மைகளையும் சொல்லியிருக்கிறார்.மாநாடு பிரச்னைகளையும் சொல்லிவிட்டு தற்போது எல்லாமே சுமூகமாக நடப்பதாக சொல்லிவிட்டார் என்கிறார்கள்.
மகிழ்ச்சிதான்.
பிப்ரவரியில் மாநாடு படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் வில்லனாக நடிப்பதற்கு நான் ஈ சுதீப்பை தயாரிப்பாளர்கள் அணுகினார்களாம். அவர் மறுத்து விட்டதாக சொல்கிறார்கள்.