Sunday, May 18, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home General News

விவசாயிகளுக்கு கார்த்தி நிதி உதவி.

admin by admin
January 20, 2020
in General News
422 4
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் தற்சார்பு வேளாண்மையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த பங்களிப்பை அளிப்பவர்களுக்கு உழவர் விருதுகளும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

You might also like

தமிழக முதல்வரை நேரில் சந்தித்து,பாராட்டிய கமல் ஹாசன்!

நித்தியானந்தா மரணம்? சகோதரி மகன் ‘திடுக்’ தகவல்!

இந்திய அரசியலமைப்பு தினம்! கமல்ஹாசன் பரபரப்பு (கடிதம்) அறிக்கை !!

தற்சார்பு வேளாண்மையில் நேரடி விற்பனையில்  சிறந்து விளங்கும்  விவசாயி திருமூர்த்தி, பாரம்பரிய சிறுதானிய விதைகள் சேமிப்பில் ஜனகன், சிறந்த விவசாயப் பங்களிப்பிற்கு மனோன்மணி ஆகியோருக்கு விருதுகளும் தலா ஒரு லட்சத்திற்கான காசோலையும் பாராட்டு சான்றிதழும் நடிகர் சிவகுமார் வழங்கினார்.

அதோடு சிறு குறு விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் கருவிகளை வடிவமைப்பவர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக உடுமலைப்பேட்டை சசிகுமாருக்கு 75 ஆயிரமும் இரண்டாம் பரிசாக வேலூர் ராஜா மற்றும் கரூர் துரைசாமிக்கு 25 ஆயிரமும் மூன்றாம் பரிசாக ஈரோடு பொறியியல் கல்லூரி மாணவர்கள் கோகுல் மற்றும் நண்பர்களுக்கு 25 ஆயிரமும் சிறப்பு பரிசாக புதுக்கோட்டை மாவட்டம் பள்ளி மாணவர் சுபாஷ் சந்திர போஸுக்கு  25 ஆயிரமும் பரிசுத் தொகை, விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நடிகர் கார்த்தி பேசியதாவது:

“விவசாயிகளை கெளரவப்படுத்தி அங்கீகரிக்க வேண்டும், விவசாயிகள் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது, ஒரு விவசாயி தற்கொலை என்பது அந்த குடும்பத்திற்கு மட்டும் அல்ல அது சமுதாயத்திற்கே பெரும் இழப்பு. விவசாயிகள் தற்சார்பு வேளாண்மையை நோக்கி நகர வேண்டியது அவசியம். சிறு குறு விவசாயிகளுக்கு பயன்படும் கருவிகளை வடிவமைக்க  பொறியியல் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் முன்வர வேண்டும் “என்று  கேட்டுக்கொண்டார்
தற்சார்பு வேளாண்மையை கற்கும் மாணவர்களுக்கு   தலா 50000  ஊக்கத் தொகையும் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது.

Tags: கார்த்திசிவகுமார்விவசாயம்
admin

admin

Related Posts

தமிழக முதல்வரை நேரில் சந்தித்து,பாராட்டிய கமல் ஹாசன்!
General News

தமிழக முதல்வரை நேரில் சந்தித்து,பாராட்டிய கமல் ஹாசன்!

by admin
April 16, 2025
நித்தியானந்தா மரணம்? சகோதரி மகன் ‘திடுக்’ தகவல்!
General News

நித்தியானந்தா மரணம்? சகோதரி மகன் ‘திடுக்’ தகவல்!

by admin
April 1, 2025
இந்திய  அரசியலமைப்பு தினம்! கமல்ஹாசன் பரபரப்பு (கடிதம்) அறிக்கை !!
General News

இந்திய அரசியலமைப்பு தினம்! கமல்ஹாசன் பரபரப்பு (கடிதம்) அறிக்கை !!

by admin
November 26, 2024
தமிழகத்தில் ‘சட்டம் ஒழுங்கு’: நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை !
General News

தமிழகத்தில் ‘சட்டம் ஒழுங்கு’: நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை !

by admin
July 6, 2024
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேர், 30 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்றனர் !
General News

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேர், 30 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்றனர் !

by admin
April 3, 2024

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?