“முதல் இரவுக்கு போகிற நேரத்தில் பொண்ணுக்கு இடுப்பில அடி பட்ட கதையாகிப் போச்சு தனுஷுக்கு!
மாரி 2 படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஆனாலும் ஒரே ஒரு பாட்டு மட்டும் பாக்கி. பைட் சீனெல்லாம் முடிச்சிட்டோம் . வெயிட் பண்ணினாலும் பரவாயில்ல. கிக் ஏத்தும் சாங்கில் கிளி இல்லேன்னா எப்படி என்று சாய் பல்லவிக்காக காத்திருக்கிறார்கள். அவர் தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுடன் ‘என்.ஜி.கே.’படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
அது முடிந்ததும் இங்கு தனுஷுடன் ஆட்டம், அதிரடியான ஆட்டம், அப்ப காத்திருப்பது தப்பில்லையே