“முரசொலி கையில் வைத்திருந்தால் அவன் திமுகக்காரன். துக்ளக் கையில் வைத்திருந்தால் அறிவாளி “என்று சூப்பர்ஸ்டார் ரஜினி நேற்று நடந்த துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் பேசியிருந்தார். அதற்கு பதில் அளித்து திமுகழக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.