கார்த்தி,விக்ரம்,ரவி தாடி ,முடி வளர்க்க மணிரத்னம் உத்திரவு!
அமரர் கல்கியின் அமர காவியம் பொன்னியின் செல்வன். கோடிக்கணக்கான வாசிப்பாளர்களின் நெஞ்சங்களை விட்டு அகலாத வரலாறு தழுவிய கற்பனை காவியம். இந்தியாவின் பெருமை மிகு இயக்குநர்களில் ஒருவராகிய ...
அமரர் கல்கியின் அமர காவியம் பொன்னியின் செல்வன். கோடிக்கணக்கான வாசிப்பாளர்களின் நெஞ்சங்களை விட்டு அகலாத வரலாறு தழுவிய கற்பனை காவியம். இந்தியாவின் பெருமை மிகு இயக்குநர்களில் ஒருவராகிய ...
பாலாவின் படம் என்றால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.மிகவும் இயல்புடன் யதார்த்தமுடன் அமைந்திருக்கிற காட்சிகளைப் பார்த்து ரசிகர்கள் விழிகளை உயர்த்தினார்கள். அந்த காட்சிகளுக்காக நடிகர்களிடம் பாலா கடுமையாக ...
பண்டிதருக்கும்,பாமரருக்கும் புரிகிற தமிழில் பாடலை எழுதுகிறவர்களில் கவிஞர் விவேகாவும் ஒருவர். சீரிளம் திறம் வாய்ந்த தமிழை சிதைக்கிற வழியில் சில உச்ச நடிகர்களுடன் பாடல் எழுதும் சிலரும் ...
உலகநாயகன் கமல்ஹாசன் அரசியலுக்குப் போனாலும் அவரது ராஜ்கமல் தொடர்ந்து படங்களை தயாரிக்கப்போகிறது. இந்த வகையில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் 'கடாரம் கொண்டான்" படத்தின் டீசர் ...
© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani