இறை வணக்கம் அல்லது மொழி வாழ்த்து இவற்றில் ஒன்றுடன் தான் எந்த நல்ல நிகழ்ச்சியும் தொடங்கும் .அதைப்போலவே நடிகைகளுக்கு கவர்ச்சியுடன் தான் திரை வாழ்க்கைத் தொடங்குகிறது.
கோலிவுட்டின் அண்மைக்கால கவர்ச்சிப் புயலாய் வீசுகிறவர் சாயேஷா.களத்தில் இருக்கிற எவர்க்கும் சளைத்தவள் இல்லை என்கிற கொள்கை வெறியுடன் படங்களை கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்,
“நல்ல கதைகள் நல்ல கம்பெனிகள் ,நல்ல டைரக்டர்கள், கிடைச்சிருக்காங்க. ரொம்பவும் பெருமையாக இருக்குங்க. ஜூங்காவில் ஆடம்பரமான பணக்காரப் பொண்ணு.கடைக்குட்டி சிங்கத்தில் கிராமத்துப் பொண்ணு.கஜினிகாந்தில் காமடி செம.! கே.வி.ஆனந்த் சார் படத்தில் ரொம்பவும் வித்தியாசமானது.” என்கிறார் சாயேஷா.
வாங்கோ ..சிவப்புக் கம்பளம் தயார்.!