ஒத்தை ஆளை வைத்துக் கொண்டு வித்தை காட்டமுடியும் என்கிற நம்பிக்கை டைரக்டர் ஷிவானி செந்திலுக்கு இருக்கலாம், ஆனால் அந்த வித்தையைப் பார்க்க எத்தனை பேர் கூடுவார்கள் என்கிற கணக்கு தெரிந்திருக்க வேண்டாமா?
பயங்கர துணிச்சல்,ஒரு கார்.ஜிஷ்ணு மோன்.கதை தொடங்கும்போது ஒரே ஒரு பெண்ணின் வாசம் மட்டும்! அதன்பிறகு கார் சென்னை–பெங்களூரு நெடுஞ்சாலையில் ஓடுகிறது, ஹீரோவுக்கு போன் இருக்கு?படம் முடியும் வரை பேசிக்கொண்டே இருக்கிறார்.
ஆனால் நமக்கு?