முதல் பிக் பாசைப் போல செகன்ட் பிக்பாஸ் அவ்வளவாக ஆதரவு பெறவில்லை. இதனால் வெளியேறியவர்களை விட்டு நெகட்டிவ் கருத்துகளை கிளப்பி விட்டு அதன் மூலம் ஆதரவை பெருக்க நினைக்கிறாரோ என்னவோ பிக் பாஸ். தெரியவில்லை.
வெளியேறிய நித்யா சில திடுக் சமாசாரங்களை சொல்லி இருக்கிறார். போன பிக்பாசில் வெளியில் வந்தவர்கள் ‘தங்களை வாய் திறக்கக்கூடாது என சொல்லியிருப்பதாக சொன்னார்கள். ஆனால் நித்யா வாய் திறந்திருக்கிறார்.
தான் வெளியேறிய தினத்தில் தனது மகள் போஷிகாவுக்கு இப்படித்தான் பேசவேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.அம்மாவுக்குகெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்று அந்த சிறுமியும் பேசி விட்டாள்’என்பதாக நித்யாமுக்கிய ஊடகத்திடம் சொல்லி இருக்கிறார், வெளியேறிய நாளில் நான் பேசியது முழுமையாக வெளியாக வில்லை முக்கிய பேச்சு கட்.பாலாஜி வெளியில் வருவதற்குள் விவாகரத்து விஷயங்களை முடித்து விடுவேன். அங்கே இருப்பவர்களுக்கு போய் முகங்கள் ” என்பதாகவும்சொல்லி இருக்கிறார்.