மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிற படம் யூ டர்ன். பிரமாதமாக சொல்லியிருக்கிறார்களாம். சஸ்பென்ஸ் திரில்லர் என சொல்லி வந்த படம் நம்மை தூங்க வைத்ததுதான் ஆச்சரியமாக இருக்கிறது. யூ டர்ன் அப்படி இல்லாமல் சீட்டின் நுனிக்கு நம்மைக் கொண்டு வந்து விடும் என்கிறார்கள் ,பவன் குமாரின் கதை வசனம் நம்மை சரியாக கவனித்தால் சரி.