“அடிமைகளா மனிதர்கள்?” சூர்யாவின் ஜெய் பீம் முன்னோட்டம்.!
அக்கிரமம் ,அநியாயம் ,அதிகார துஷ்பிரயோகம் ,உரிமை மறுப்பு...இந்த நாட்டின் குடிமகன் என்பதற்கான துண்டுக்காகிதம் கூட இல்லை.வாக்களிக்க முடியாது. என்னடா இது? 'எல்லோர்க்கும் சுதந்திரம் என்பது உறுதியாச்சு " ...

















