கமல்ஹாசன் தற்போது ஜாதி, கடவுள், மதம் உள்ளிட்டவற்றை பற்றி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
“கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர். ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது” என கமல் ட்விட்டரில் கூறியுள்ளார்.வழக்கம் போலவே கமலின் இந்த டுவிட்டர் பதிவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.