இஷ்டப்பட்டு கொடுப்பது முத்தம் என்றாலும் அதை யார் கொடுப்பது என்பதில் ரசிகர்களுக்கு வருத்தம் இருக்கிறது.சிலருக்கு கோபமே வருகிறது.
அந்த அளவுக்கு நடிகை மீது அக்கறை கொண்டிருக்கிறார்கள். நடிகைதானே ,முத்தம் கொடுப்பதும் நடிப்புத்தான் என்றாகிவிட்டது. யார் யாரோ கொடுக்கிற போது பூ பார்வதி கொடுத்ததில் என்ன தப்பு?
அதுவும் பிருத்விராஜ்க்கு கொடுக்கலாமா?
கொதித்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
பார்வதி மீது கடுமையாக பாய்ந்திருக்கிறார்கள் .சமுதாயம் சார்ந்த கருத்துகளை சொல்லி வருகிற பார்வதி முத்தம் கொடுக்கலாமா?