‘காதலித்தது ஒருத்தரை ,கைப்பிடித்தது மற்றவரை ‘என்பது இன்றைய நாகரீகம். நம்பிக்கையின்மை ஏற்படுகிறபோது காதல் விலகி விடுகிறது. தன்னுடைய ஜாய்ஸ் தவறு என்பதை ஆணோ பெண்ணோ அறிகிறபோது விலகிக்கொள்வது கண்ணியம்.
அப்படித்தான் சித்தார்த்-சமந்தா நட்பு முறிந்தது.
பின்னர் ஆந்திர நடிகர் நாக சைதன்யா -சமந்தா திருமணம் நிகழ்ந்தது.
இனி புதிய படங்களை ஒத்துக்கொள்வதில்லை என்பதாக சமந்தா தரப்பில் கூறப்படுகிறது.
ஆம் ..குடும்பத்தலைவியாக ஒரு குவா குவாவைப் பெறப்போவதாக முடிவு செய்திருக்கிறாராம்.
நல்ல முடிவுதான்.