சூப்பர் ஸ்டார் ரஜினி, ஆன்மீக குரு ஜக்கி இருவருமே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை வறுத்து எடுத்து விட்டவர்கள்.
“தூத்துக்குடி போல போராட்டங்களை நடத்தினால் பொருளாதாரம் முன்னேறாது” என்று ஜக்கி வாசுதேவ் சொல்லியிருந்தார். இதே மாதிரிதான் ரஜினியும் போராட்டங்களுக்கு எதிரான கருத்துகளை ஆவேசமாக சொன்னார்.
இவர்களுக்கு திரை உலகைச் சார்ந்தவர்கள் எவரும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் பிரகாஷ்ராஜ் மட்டுமே இருவருக்கும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
“எப்படிங்க இரண்டு பேரும் ஒரே மாதிரி பேசுறீங்க? இன்னும் எவ்வளவு நாள் எங்களை முட்டாள் ஆக்குவீங்க?”
என்னங்க சரியாத்தான் சொல்லிருக்காரா? இல்லே தப்பா சொன்னாரா?