” இருட்டு அறையில் முரட்டுக் குத்துப் படத்தை விட பல மடங்கு அடல்ட் படம் எடுக்க முடியும்! அதுவும் ஒரு படம்தானே? குழந்தைகளுக்காக படம் எடுக்கிறபோது ஏ படம் எடுத்தால் என்ன? என்னுடைய கவலை எல்லாம் தியேட்டரிலாவது பரவாயில்லை. இன்டர்நெட்டில் ‘போர்ன்’என்று போட்டால் எந்த வித தடையும் இல்லை.ஆபாசப்படம்.அதை குழந்தைகளும் பார்க்கிறார்கள் என்பதுதான் கொடுமை.இதை மட்டும் யாரும் கேட்கமாட்டேன் என்கிறார்களே?”——இந்த ஆதங்கம் சிம்புவுடையது.
நியாயம்தானே! வீட்டுக்குள்ளேயே மோசமான குத்துப் படங்களை பார்க்க முடியிதே!