சிம்புவின் நண்பர்கள் வட்டம் பெரிசு. சின்ன வயதிலி இருந்தே பழக்கமானவர்களும்,பள்ளி வாழ்க்கையில் இணைந்தவர்களும் அடக்கம். சினிமா வாழ்க்கையில் வந்தவர்களில் சிலர் இடையிலேயே போனார்கள். சொந்தக்கதை சோகக்கதை என்பார்களே ….அது அண்ணன் சிம்புவுக்குச் சாலப் பொருந்தும் !
ஆனால் மகத் ( பிக்பாஸ் ) ஆதியில் வந்தவரா ,பாதியில் வந்தவரா? பள்ளியில் வந்து ஜோதியில் கலந்தவர். தெலுங்கில் நடித்து வந்த மகத் ராகவேந்திராவுக்கு தமிழில் வாய்ப்பு வழங்கியவர் சிம்புதான்!
” பிக்பாசில் யாசிகா,ஐஸ்வர்யாவுக்கு மத்தியில் மகத் படுத்துக் கொள்கிறாரே ?” என்று நமக்கு அவசியமான கேள்வியை கேட்டதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
“வெளியில் காதலி இருப்பதாக சொல்லி விட்டு அங்கே அப்படி நடந்து கொள்கிறான் என்றால் விளையாடுகிறான் என்று தெரிகிறது”
எஸ்..பிக்பாஸ் என்பதே விளையாட்டுதானே?