கே.வி.ஆனந்தின் புதிய படத்தில் சூர்யாவுக்கு என்ன மாதிரியான கெட் அப் என்பது தெரியாமலேயே இருந்தது.
ஆனந்த் சூர்யா வெற்றிக் கூட்டணியின் மூணாவது படத்தில் சூர்யாவின் தோற்றத்தைப் பார்த்தால் நிச்சயம் அவர் பாதுகாப்புத் துறை தொடர்பான அதிகாரியாகத்தான் இருப்பார் என நம்பலாம். எறும்புகள் உறங்குவதில்லை. அதைப் போல சூர்யாவின் ரசிகர்களும் தூங்க மாட்டார்கள் போலிருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் ஒரு படத்தை சுட்டிருக்கிறார்கள்.அந்த படத்தைத் தான் சினிமா முரசமும் சுட்டிருக்கிறது.