இலையுதிர் காலமாக இருந்திடக்கூடாதா…
எத்தனை பேரின் ஏக்கமோ .தெரியாது.
இளமைக் கால கனவுகள் எத்தனையோ இருந்திருக்கலாம்,அதில் ஒன்றாக இப்படி கியாரா அத்வானிக்கு இருந்திருக்குமோ என்னவோ ..?
ஒருவகையில் இது சுய தரிசனமாகவும் இருக்கலாம்.
தபூ ரத்நானி இந்திய புகைப்படக் கலைஞர்களில் முக்கியமான ஒருவர். இவரது கேமரா என்றால் சினிமாக்காரர்களின் உடலும் முகமும் சிறப்பாக ஒத்துழைக்கும்.
இந்திய மக்களின் கோடிகளை விழுங்கி விட்டு அரசின் உதவியுடன் அந்நிய நாட்டில் சுகபோகமுடன் மல்லையாதான் முன்னர் கவர்ச்சி காலண்டர்களை வெளியிட்டு வந்தார்.
அவரது வழிகாட்டலில் இன்று எத்தனையோ காலண்டர்கள்.
அமிதாப் பச்சன்ஸ் ,கான்ஸ் ,வித்யா பாலன் ,அலியா பட் அனுஷ்கா சர்மா,கியாரா அத்வானி ஆகியோரை வைத்து காலண்டரை அமைத்திருக்கிறார் டப்பு .
அதில் ஒரு படம் கியாராவுடையது.
தனது இளமையை மிகப்பெரிய குரோட்டன்ஸ் வகை இலையினால் மறைத்து ஏவாளை நினைவூட்டுகிறார்.
இதை கண்டித்த பலர் தங்களது கை வண்ணத்தால் செயற்கையாக ஆடைகள் கொடுத்து உதவி செய்திருக்கிறார்கள்.
அழகை ரசிக்கணும் ,ஆராயக்கூடாது.