அட பாவிகளா, ஆமிர்கான் மகளையும் விட்டு வைக்கவில்லையே!
பெண்ணின் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்திக்கொண்டு பாலியல் ரீதியான சீண்டல்களில் 'பலான' ருசியை அனுபவிப்பதில் சிலருக்கு சுகம். அத்தகைய சீண்டல்களின் உண்மைத் தன்மையை உணராமல் பின்னர் அறிந்து வருந்துகின்ற பெண்களும் ...