முந்தானை முடிச்சு . இளையராஜா இருப்பாரா?
முந்தானை முடிச்சு ...மூர்க்கத்தனமாக பட்டி தொட்டியெல்லாம் ஓடிய படம். ஊர்வசி அறிமுகம். பாக்யராஜின் திரைக்கதை வசனம். இளையராஜாவின் இதயம் தடவிய ராகம். மறக்க முடியாத காட்சிகள். இந்த ...
முந்தானை முடிச்சு ...மூர்க்கத்தனமாக பட்டி தொட்டியெல்லாம் ஓடிய படம். ஊர்வசி அறிமுகம். பாக்யராஜின் திரைக்கதை வசனம். இளையராஜாவின் இதயம் தடவிய ராகம். மறக்க முடியாத காட்சிகள். இந்த ...
புரட்சி திலகம் சரத் குமார் ,நடிகர் சசிகுமார் இணைந்து நடித்து வருகிற படம் நா..நா. நிர்மல் இயக்குகிறார் .முரட்டுத்தனமான திரில்லர் படம். இந்த படத்தைத் தொடர்ந்து அவர்கள் ...
எழுத்து இயக்கம் : பி.சமுத்திரக்கனி ,ஒளிப்பதிவு :என்.கே.ஏகாம்பரம் , இசை :ஜஸ்டின் பிரபாகரன் ,பாடல்கள் :யுகபாரதி ,லோகன் . எம்.சசிகுமார் ,அஞ்சலி ,பரணி ,அதுல்யா,நமோ நாராயணன் ,ஞானசம்பந்தம் ...
இயக்குநர் சமுத்திரக்கனி படம் என்றாலே சமூகம் சார்ந்த பிரச்னையைப் பற்றி சொல்லி அதற்குத் தீர்வும் சொல்லியிருப்பார். வீர வசனங்களை அல்லது பாடல் வரிகளை கைத்தட்டலுக்காக வைத்து விட்டு ...
எழுத்து ,இயக்கம்: சுசீந்திரன்,ஒளிப்பதிவு : ஆர்.பி. குருதேவ், இசை : டி.இமான் ,எடிட்டிங் : ஆண்டனி பாரதிராஜா,சசிகுமார்,மீனாட்சி,சூரி , ********************* வெண்ணிலா கபடிக் குழுவுக்கு அடுத்து கபடி ...
கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் ராம் மோகன் தயாரிப்பில் சசிகுமார் நடிக்கும் "தயாரிப்பு எண் 3" மும்பையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதிரடி ஆக்ஷன் பொழுதுபோக்கு படமான ...
நடிகர் சசிகுமார் கெத்தாக நடந்து வந்து காலரைத் தூக்கிவிட்டு நடித்த கிராமத்து படங்கள் இன்றளவும் அவருக்கான ரசிகர் பேட்டயை அப்படியே வைத்திருக்கிறது. கிராமத்து நாயகன் என்பதைத் ...
அடுப்பில் பொங்கிய பொங்கலை இறக்கி வைக்கிற நேரம் பார்த்து இடுப்பில் பிடிப்பு. "ஆத்தாடி" என கத்தியபடியே அவள் சுவரோரம் சாய்ந்து விட்ட கதையாகிப் போச்சு நாடோடிகள் 2 ...
சசிகுமார், இயக்குனர் பாரதிராஜா, இணைந்து நடிக்க பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் கென்னடி கிளப். சுசீந்திரன்தான் கேப்டன் ஆப் த ஷிப்.இயக்குநர் சசிகுமார் ...
© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani