பிரபுதேவா -நயன்தாரா காதல் முறிவு ஏற்பட்டதேன்?!
காதல் உச்சத்தில் இருந்தது இருவருக்குமே! ரமலத்தை விட்டு தனித்து வரும்படி பிரபுதேவாவின் பெற்றோர் வற்புறுத்தியதால் மனைவியுடன் பிணக்கு ஏற்பட்டிருந்த காலம். அப்போதுதான் நயன்தாராவினுடைய நட்பு கிடைத்தது. இருவரும் ...

















