Thursday, January 21, 2021
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்!-ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு!!

admin by admin
December 31, 2017
in News
0
596
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

ரூ.25 கோடி நஷ்டஈடு கேட்டு மாஸ்டர் படத்தயாரிப்பாளர் நோட்டீசு !

‘இன்று நேற்று நாளை’.2- ம்பாகம் உருவாகிறது!

 ‘கபடதாரி’ பட உரிமை: சிபிராஜ் பரபரப்பு பேச்சு!!

தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்!-ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு!!
என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர் பெருமக்களே,தமிழக மக்களே ,என் அன்பான வணக்கங்கள் .முதலில் ரசிகர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரிய வில்லை.கடந்த ஆறு நாட்களா எவ்வித தொந்தரவும் இல்லாம கட்டுப்பா டோடு இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. கட்டுப்பாடு இருந்தா எதை வேணா சாதிக்கலாம். ரொம்ப பில்டப்  ஆயிடுச்சுல்ல, நான் பில்டப் கொடுக்கலைங்க  எனக்கு அரசியலுக்கு வருவது பற்றி பயம் இல்லை  இந்தா மீடியாவை பார்த்து தான் பயம் . இது காலத்தி ன் கட்டாயம். இது காலத்தின் கட்டாயம்…! சட்டம ன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து   தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும்   நான் போட்டியிடுவேன் . நான்     எல்லாத்தையும் முடிச்சிட்டேன். இன்னும் அம்பு விடுவதுதான் பாக்கி, நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப் போகும் சட்டமன்றத் தேர்தலில் நான் தனிக் கட்சி ஆரம்பித்து, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நான் நிப்பேன். அதுக்கு முன்னாடி உள்ளாட்சித் தேர்தல் வருது. அதுக்கு நேரம் இல்லாததால போட்டியிடலை. பாராளுமன்றத் தேர்தல்ல முடிவெடுப்பேன்.சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கட்சி தொடங்கி கட்சியின் செயல் திட்டங்களை அறிவிப்பேன். ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வரை நான் அரசியல் பேசமாட்டேன்.அரசியல் என்னும் குளத்தில் நாம் இன்னும் இறங்கவில்லை ஆனால் நீந்தத் தெரியும். தகுந்த வேலைக்கு தகுந்த நபரை நியமித்து கண்காணிக்கும் பிரதிநிதியாக இருப்பேன்.பெரிய ஜாம்பவான்களே மீடியாவை பார்த்து பயப்படுகிறார்கள், நான் குழந்தை.சோ சார் எனக்கு மீடியாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என பயம்காட்டி வைத்திருந்தார். இப்போது சோ இருந்திருந்தால் எனக்கு 10 யானை பலமாக இருந்திருக்கும்.சோ ஆத்மா எனக்கு பலமாக இருக்கும்.கட்டுப்பாடு ஒழுக்கம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம்

நான் அரசியல்ல வரது பேருக்கும், புகழுக்கும் பணம் சம்பாதிப்பதற்கும் வரலை. அதை நீங்க ஆயிரம் மடங்கு கொடுத்துட்டீங்க. பதவி மேல எனக்கு ஆசை இருந்தால் 1996லயே நான் அரசியல்ல வந்திருப்பேன். அது வேண்டாம்னு தள்ளி வைச்சேன். 48 வயசுலயே அதை தள்ளி வச்சேன், 68 வயசுல அந்த ஆசை வருமா. அரசியல் ரொம்ப கேட்டுப் போச்சி. நாட்டு அரசியல் ரொம்ப கெட்டுப் போச்சி.ஜனநாயகம் சீர்கெட்டுப் போச்சி. கடந்த ஒரு ஆண்டா, தமிழ்நாட்டில் நடந்த சில அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள், ஒவ்வொரு தமிழக மக்களையும் தலைகுனிய வச்சிடுச்சி. எல்லா மாநில மக்களும் நம்மளப் பார்த்து சிரிக்க வச்சிட்டிருக்காங்க.இந்த நேரத்தில் இந்த முடிவை நான் எடுக்கலைன்னு சொன்னால், என்னை வாழ வைத்த தமிழக மக்களுக்காக நான் இந்த முடிவெடுக்கலன்னா அந்த குற்ற உணர்வு என்னை பாதிக்கும். அரசியல் மாற்றம், அதுக்கு நேரம் வந்தாச்சி, சிஸ்டமே மாத்தணும். உண்மையான நேர்மையான நாணயமான வெளிப்படையான சாதி மத சார்பற்ற ஒரு ஆன்மீக அரசியல் கொண்டு வரணும். அதுதான் என்னுடைய நோக்கம், விருப்பம், குறிக்கோள். அது ஒரு தனி மனுஷனால முடியாது.இது சினிமா இல்லை, நாம் காவலர்களாய் மாறப்போகிறோம், நாம் மட்டும் போதாது.எல்லாவற்றையும் மாற்றனும்,தகுந்த பதவிக்கு தகுந்த ஆளை நியமித்து வேலை பார்க்கிறார்களா என்பதை கண்காணிப்பதே எனது வேலை.அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலுக்கு வருவது எளிதல்ல அது கடலில் மூழ்கி முத்துக்குளிப்பது.பெண்கள், படித்தவர்கள், படிக்காதவர்களை அனைவரையும் மன்றத்தில் இணைக்க வேண்டும்.ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து காவலர்களாக மாற்றுவேன் .    நேர்மையான, வெளிப்படையான ஆன்மீக அரசியலை கொண்டுவர வேண்டும்.கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடிப்பது நடுக்கடலில் முத்தெடுப்பதை போன்ற கஷ்டமானது. ஆண்டவன் அருள், மக்கள் அன்பு, ஆதரவு இருந்தால்தான் இதை சாதிக்க முடியும்.இரண்டுமே எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. பெயர், புகழ், பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரப்போவதில்லைசட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின் வாக்குறுதிகளை 3 ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை எனில் பதவி விலகுவேன்.அரசியல் என்னும் குளத்தில் நாம் இன்னும் இறங்கவில்லை ஆனால் நீந்தத் தெரியும். தகுந்த வேலைக்கு தகுந்த நபரை நியமித்து கண்காணிக்கும் பிரதிநிதியாக இருப்பேன். பழைய காலத்தில் அடுத்த நாட்டு கஜானாவை கொள்ளையடிப்பார்கள்இப்போ சொந்த நாட்டிலேயே, சொந்த பூமிலேயே கொள்ளையடிக்கிறார்கள்.கட்சி சிஸ்டத்தையே மாற்ற வேண்டும், வேர், கிளை போன்ற அனைத்துமே தொண்டர்கள்.தமிழக மக்கள் எல்லாரும் என் கூட இருக்கணும். இது சாதாரண விஷயமில்லை, இது எனக்குத் தெரியும். கட்சி ஆரம்பிச்சி, தேர்தல்ல போட்டியிடறது சாதாரண விஷயமில்ல. நடுக்கடல்ல முத்து எடுக்கிற மாதிரி. மக்களுடைய அன்பு, அபிமானம், ஆதரவு இருந்தால்தான் இதை சாதிக்க முடியும். ஆண்டவனுடைய அருள், மக்களுடைய அன்பு இரண்டும் எனக்குக் கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு” என ரசிகர்களின் ஆரவாரத்துடன் அறிவித்தார்.

.

Previous Post

Kalavaadiya Pozhuthugal Review.

Next Post

இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும்!-கமல் புத்தாண்டு செய்தி!!

admin

admin

Related Posts

ரூ.25 கோடி நஷ்டஈடு கேட்டு மாஸ்டர் படத்தயாரிப்பாளர் நோட்டீசு !
News

ரூ.25 கோடி நஷ்டஈடு கேட்டு மாஸ்டர் படத்தயாரிப்பாளர் நோட்டீசு !

by admin
January 20, 2021
‘இன்று நேற்று நாளை’.2- ம்பாகம் உருவாகிறது!
News

‘இன்று நேற்று நாளை’.2- ம்பாகம் உருவாகிறது!

by admin
January 20, 2021
 ‘கபடதாரி’ பட உரிமை: சிபிராஜ் பரபரப்பு பேச்சு!!
News

 ‘கபடதாரி’ பட உரிமை: சிபிராஜ் பரபரப்பு பேச்சு!!

by admin
January 20, 2021
விருமாண்டி இயக்கத்தில் சசிகுமார்!
News

விருமாண்டி இயக்கத்தில் சசிகுமார்!

by admin
January 20, 2021
பிக் பாஸ் சம்பள 1 நாள்  பட்டியல் !
News

பிக் பாஸ் சம்பள 1 நாள் பட்டியல் !

by admin
January 20, 2021
Next Post
இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும்!-கமல் புத்தாண்டு செய்தி!!

இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும்!-கமல் புத்தாண்டு செய்தி!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

‘இன்று நேற்று நாளை’.2- ம்பாகம் உருவாகிறது!

‘இன்று நேற்று நாளை’.2- ம்பாகம் உருவாகிறது!

January 20, 2021
 ‘கபடதாரி’ பட உரிமை: சிபிராஜ் பரபரப்பு பேச்சு!!

 ‘கபடதாரி’ பட உரிமை: சிபிராஜ் பரபரப்பு பேச்சு!!

January 20, 2021
விருமாண்டி இயக்கத்தில் சசிகுமார்!

விருமாண்டி இயக்கத்தில் சசிகுமார்!

January 20, 2021
பிக் பாஸ் சம்பள 1 நாள்  பட்டியல் !

பிக் பாஸ் சம்பள 1 நாள் பட்டியல் !

January 20, 2021

Actress

Sanchita Shetty New Photo Shoot

Sanchita Shetty New Photo Shoot

December 16, 2020
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

December 9, 2020
Raashi Khanna New Photo Shoot

Raashi Khanna New Photo Shoot

December 7, 2020
Chandini Tamilarasan New Photo Shoot

Chandini Tamilarasan New Photo Shoot

December 7, 2020
Actress Indhuja Photoshoot Stills

Actress Indhuja Photoshoot Stills

August 15, 2020

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani