“மலையோடு நதிகளும் வாழ்கின்ற நாட்டிலே,
மனிதத் துவங்களில்லையே!”—கண்ணதாசன்.
“சாதியினைத் தவிர்த்தொன்றும் வாழ்வதில்லை,
தமிழகமே !இனி உனக்கு மீட்சியில்லை” என கண்ணதாசன் சொன்னதே காதுகளை நிறைத்திருக்கிறது.
வாழ்க அன்னையர் தினம் என ‘சினிமா முரசம்’ வாழ்த்துகிறது.