லட்சங்களில் புரண்டாலும் அந்த மனிதனுக்கு என்ன கவலையோ?
சிறந்த கதாசிரியர் ,வசனம் எழுதுகிறவர் என்கிற பெயர் இருக்கிறது .கையிலும் சில படங்கள்.ராஜசிம்மா வசனம் எழுதியதால் அந்த ‘ருத்ரம்மா’வே ஆந்திராவில் தனிக்கவனம் பெற்றாள்.
மும்பையில் இருந்து அழைப்பு வந்தது. வெயிட்டான பார்ட்டி. விமானத்தில் பறந்து சென்றவருக்கு என்ன நடந்ததோ?
ஹோட்டல் அறையில் அளவுக்கு அதிகமாக தஊக்க மாத்திரைகளை விழுங்கி விட்டு நீட்டி படுத்து விட்டார். யார் செய்த புண்ணியமோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.