கழுத்து சுளுக்கிக் கொண்டதோ என்று நினைக்கும் அளவுக்கு மேடையில் கழுத்தை அடிக்கடி நொடிப்பார் மன்சூரலிகான். எளிதாகவே உணர்ச்சி வயப்பட்டு விடுவார். இரை தேடும் மலைப்பாம்பின் மூச்சு இவரது. இன்றைய தமிழக அமைச்சர்களை பிரித்து மேய்வதினாலேயோ என்னவோ இவரை காவல்துறை அள்ளிப் போட்டுக்கொண்டு போய் சிறையில் தள்ளி இருக்கிறது. ஐந்து செக்சனில் ! ஆனால் தைரியமான ஆள்.!
சேலம் பசுமை வழிச்சாலையை கண்டித்துப் பேசினாராம்!
அட அது ஒரு குத்தமாய்யா!