“இந்தியாவில் அழகான போட்டோகிராபர்கள் எவ்வளவோ பேர் இருக்கோம்.எங்களில் ஒருத்தனைக் கூட பிடிக்கலியா போயும் போயும் ஒரு வெளிநாட்டுக்காரந்தான் மாட்டுனானா?” என்று நம் ஆட்கள் புகைவது புரிகிறது.
இலியானா கல்யாணம் செய்து குடித்தனம் நடத்துவது ஆஸ்திரேலிய நாட்டுக்காரர் ஆண்ட்ருநீபோன்.!
“ஏம்மா நம்ம ஆட்களின் மனதை நோகடிச்சிட்டியே?”
“என்ன பண்றதுங்க. என் மனசு தேடியது இணையான மனசை! அந்த மனசு நிறம் பாக்கல. நாடு பாக்கல.சரியான ஜோடிய பாத்தது .கல்யாணம் பண்ணிக் கிட்டேன்” என்கிறார் இலியானா.