“எப்படி வேணும்னாலும் நினைச்சுக்குங்க. என் மகள் நிஷா கவுர் கடவுள் அனுப்பிய தேவதை.!” என்கிறார் சன்னி லியோன். அந்த சிறுமி தத்துப் பெண் என்றாலும் பெற்றெடுத்த பிள்ளைகளை விட நிஷா மீதுதான் பாசம் அதிகம். விநாயகர் சதுர்த்தியன்று புது வீட்டுக்கு குடியேறினார் சன்னி லியோன். நிஷாவின் கரங்களால் கணவன் மனைவி இருவரும் திலகம் வைத்துக் கொண்டார்கள். சன்னி அணிந்திருந்த ஆடை சல்வார்.