Thursday, May 15, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home General News

நாடு முழுவதும் ஊரடங்கு வரும்17, ந்தேதி வரை நீட்டிப்பு!

பச்சை மண்டல பகுதிகளில் 50 சதவீத பஸ்களை இயக்க அனுமதி....

admin by admin
May 1, 2020
in General News
421 4
0
589
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

தமிழக முதல்வரை நேரில் சந்தித்து,பாராட்டிய கமல் ஹாசன்!

நித்தியானந்தா மரணம்? சகோதரி மகன் ‘திடுக்’ தகவல்!

இந்திய அரசியலமைப்பு தினம்! கமல்ஹாசன் பரபரப்பு (கடிதம்) அறிக்கை !!

 கொரோனா வைரஸ் தாக்குதலால் வரும் 3 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது . என்றாலும் இந்தியாவில் உயிரிழப்பு மற்றும் நோய்த்தொற்று  அதிகரித்தே வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது, வரும்  மே, 17 -ம் தேதி வரை இந்த  ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.அதே சமயம் நாடு முழுவதும் சிவப்பு மண்டலம் (130),  ஆரஞ்சு மண்டலம் (284), பச்சை மண்டலம் (119)  என மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சில தளர்வுகளையும்  மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதாவது,பச்சை மண்டல பகுதிகளில் 50 சதவீத பயணிகளுடன் 50 சதவீத பேருந்துகளை இயக்க அனுமதி என்றாலும், மக்கள் அதிகமாக கூடும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி கிடையாது.

ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் காரை இயக்கலாம். மக்கள் அதிகமாகக் கூடும் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி கிடையாது. நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பஸ் டெப்போக்களில் 50 சதவீத பஸ்களை மட்டுமே இயக்க வேண்டும்.

சிவப்பு மண்டல பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை,கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும் பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும்.இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது.முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டுக் கண்டிப்பாக வெளியே வரக்கூடாது.தனியார் அலுவலகங்கள் 33சதவீத பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும்.நகர பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் ஆலைகள் இயக்க அனுமதி. இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறபட்டுள்ளது.

(21 நாட்களுக்கு கொரோனா தொற்று இல்லாத மாவட்டம் பச்சை மண்டலமாக மாற்றப்படும் என்றும்  உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.) 

admin

admin

Related Posts

தமிழக முதல்வரை நேரில் சந்தித்து,பாராட்டிய கமல் ஹாசன்!
General News

தமிழக முதல்வரை நேரில் சந்தித்து,பாராட்டிய கமல் ஹாசன்!

by admin
April 16, 2025
நித்தியானந்தா மரணம்? சகோதரி மகன் ‘திடுக்’ தகவல்!
General News

நித்தியானந்தா மரணம்? சகோதரி மகன் ‘திடுக்’ தகவல்!

by admin
April 1, 2025
இந்திய  அரசியலமைப்பு தினம்! கமல்ஹாசன் பரபரப்பு (கடிதம்) அறிக்கை !!
General News

இந்திய அரசியலமைப்பு தினம்! கமல்ஹாசன் பரபரப்பு (கடிதம்) அறிக்கை !!

by admin
November 26, 2024
தமிழகத்தில் ‘சட்டம் ஒழுங்கு’: நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை !
General News

தமிழகத்தில் ‘சட்டம் ஒழுங்கு’: நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை !

by admin
July 6, 2024
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேர், 30 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்றனர் !
General News

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேர், 30 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்றனர் !

by admin
April 3, 2024

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?