General News

சத்யம் தியேட்டர்ஸ் கை மாறுகிறது.

தென்னிந்தியாவில் மிகப்பெரிய சினிமா நிறுவனங்களில் ஒன்றாக எஸ்பிஐ சினிமாஸ் உள்ளது. இந்த நிறுவனத்தின் திரையரங்குகளில் ஒன்றான ராயப்பேட்டை, சத்யம் திரையரங்கம் சென்னையின் பிரபலமான திரையரங்கமாக திகழ்கிறது. சென்னையில்...

Read moreDetails

திமுக.வில் அழகிரி சேர்க்கப்படுவாரா?

கழகத்தினால் தலைவர் கலைஞர் ஒப்புதலுடன் திமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் மு.க.அழகிரி. இவரை நீக்கம் செய்யக்கூடாது என்று குடும்பத்தில் உள்ள சிலர் கலைஞரை வற்புறுத்தியும் ,செயல்தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கடி...

Read moreDetails

வைரமுத்து எப்படி பால் ஊற்றலாம்?வெடித்தது சர்ச்சை!

உப்புக்கல் பெறாத விஷயத்துக்கு ஊர் கூடி வம்புகளை வார்ப்பார்கள். ' நீ கடவுள் மறுப்பாளன் ஆயிற்றே எப்படி வைதீக நம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்கலாம்' என்று  கவிப்பேரரசு வைரமுத்துவை நோக்கி...

Read moreDetails

கருவறை இல்லா கடவுளின் கடைசி யாத்திரை.!

கலைஞர் சொன்ன" ஓய்வெடுக்காதவன் உறங்குகிறான் இதோ" என்கிற சொல்லைத் தாங்கிய சந்தனப் பேழையில் உறங்குவதற்கு  பீரங்கி வண்டியில் அமர்ந்தது அந்த தமிழ்ச் சிங்கம்.  போராட்டமே வாழ்க்கையாகிப் போன...

Read moreDetails

கலைஞர் இடம் காலியாகவே இருக்கும்.!சிவகுமார்

. பெரியார் , ராஜாஜிக்கு பிறகு  95 வயது வரை புகழோடு வாழ்ந்த அகில இந்திய அரசியல் தலைவர்  கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.  2.பெரியார் - எந்த...

Read moreDetails

பிரதமர் மோடி வந்தார். மலர் வளையம் வைத்து வணங்கினார்.

திமுக தலைவர் கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியை ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் பாஜக பிரமுகர்கள் வரவேற்றார்கள். யாருடனும் கை...

Read moreDetails

ஒரே முறை அப்பா என அழைக்கட்டுமா தலைவரே! ஸ்டாலின் கண்ணீர் .

தி.மு.க.தலைவர் கலைஞர் உடல் நலிவுற்று படுத்தபின்னர்  செயல்தலைவராக மாபெரும் இயக்கத்தைக் கட்டிக்காத்தவர் அவரது மகன் ஸ்டாலின் தான் ! எட்டுக்கோடித் தமிழர்களுக்கும் அறிமுகம் ஆனவர் .அவரது வழிகாட்டுதலின்படி...

Read moreDetails

மெரினாவில் கலைஞருக்கு இடம் உண்டு!தீர்ப்பு.

சரித்திரத்தில் இடம் பெறும் தீர்ப்பை  மாண்பமை நீதிபதிகள் வாசித்தனர். அரசு வழக்கறிஞர்களின் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி தட்டி வைத்தவர்கள் நீதி வழுவா நெறி வழி நின்று தீர்ப்புச்சொன்னார்கள் ....

Read moreDetails

திமுக அவசர வழக்கு விசாரணைக்கு ஏற்பு! இரவு 10.30மணிக்கு..30

கடற்கரை அண்ணா நினைவு இடத்தில் கலைஞருக்கு இடம் தர  எடப்பாடி அரசு மறுத்ததை தொடர்ந்து திமுக சார்பில் அவசர வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.அதை நீதிபதி குலுவாடி ரமேஷ்  விசாரிக்கிறார்,இன்று...

Read moreDetails
Page 8 of 11 1 7 8 9 11

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?