வாக்குப்பதிவு. நட்சத்திரங்கள் ஆர்வமுடன் பதிவு செய்தனர்.
தமிழகம் முழுவதும் விறு விறுப்பான வாக்குப்பதிவு தொடங்கியது. காலை வெயிலே கடுமை காட்டினாலும் மக்கள் பொருட்படுத்தவில்லை. பல இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியில்லை என்பதால் வாக்குப் ...
தமிழகம் முழுவதும் விறு விறுப்பான வாக்குப்பதிவு தொடங்கியது. காலை வெயிலே கடுமை காட்டினாலும் மக்கள் பொருட்படுத்தவில்லை. பல இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியில்லை என்பதால் வாக்குப் ...
சூர்யாவின் ரசிகர்கள் ஆழ்கடல் மாதிரி. ஆழமானவர்கள், ஆர்ப்பரித்து எழுந்தால் கப்பலையே கவிழ்த்து விடுவார்கள் தங்களுடைய அண்ணன் சூர்யாவின் படம் இன்னும் வரலியே என்கிற ஏக்கத்தில் இருக்கிறார்கள். மிகுந்த ...
கதை,நடிப்பு இயக்கம்: விஜயகுமார், இசை :கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவு: பிரவீன் குமார், நடிகர்கள்: விஜயகுமார், சுதாகர். விஸ்மயா, தயாரிப்பு.:சூர்யா. ************************************************** இந்தக் கதை உங்களை சிந்திக்க ...
"ஹாரீஸ் மியூசிக் நல்லாருக்கு.கபிலனின் வரிகளும் ரொம்ப காதலா இருக்கு. சூர்யா,சாயேஷா காம்பினேஷன் சூப்பர். யூசுவலா பார்த்த இடமா இல்லாம புது இடமா இருக்கனும். காதல் பாட்டுக்கான பின்னணியாக ...
"எலக்ஷனுக்கு முன்னாடி வந்திருக்கணும் சார். நாங்களும் ஒரு காட்டு காட்டிருப்போம்ல"என சூடானார் சூர்யாவின் பரம ரசிகர். "அதனாலென்ன பிரதர்,வந்ததும் அதகளம் பண்ணுங்க. மே 31 ம் தேதி ...
அப்பனும் பிள்ளையும் களவாணிகள். அதுவும் குற்றாலத்துக்கு வருகிறவர்களிடம் ஆட்டையப் போடுகிற அலேக் பார்ட்டிகள். இந்த மாதிரியான கதையில் உண்மையான அப்பா-பிள்ளைய நடிக்க வைத்தால் என்ன? இயக்குநர் எஸ்.யூ.அருண்குமாருக்கு ...
பொள்ளாச்சியில் கல்லூரிப் பெண்களின் குலை அறுத்து கற்பினை சூறையாடிய கொடுங்கோலன்களைப் பற்றி தியாகராய நகர் பகுதியில் இருந்து எரிமலையொன்று வெடித்திருக்கிறது. சிவகுமார் குடும்பத்திலிருந்து சூர்யா என்கிற இனமான ...
சூர்யா,விஜய் ரசிகர்கள் அவர்களின் படங்கள் வெளியாகிற போதெல்லாம்டிவிட்டரில் இவர்களின் ரசிகர்களுடைய பதிவுகள் பயங்கரவாதத்தின் வெளிப்பாடாகவே இருக்கும். பயங்கரவாதிகள் ஆயுதங்களால் தாக்குவார்கள். இவர்கள் வார்த்தைகளால் கிழித்துக் கொள்வார்கள். மத்தியஸ்தம் ...
இயக்குநர் கே.வி.ஆனந்த் துணிந்துதான் தேன்கூட்டில் கை வைத்திருக்கிறார். தேனீக்கள் கொட்டாமல் தேன் எடுக்கும் வித்தை தெரிந்தவர்தான். அவரது 'காப்பான்' படம் அத்தகையதுதான் என்கிறார்கள். இந்தியா மாதிரி பரந்துபட்ட ...
இந்திய விஞ்ஞானிகளை மிரளச்செய்த வழக்கு இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் மீதானது....! எதை அடிப்படையாக வைத்து அவரை குற்றவாளி என அரசு வழக்குத் தொடர்ந்ததோ தெரியாது.... ஆனால் ...
© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani