அஜித்,சிம்பு,நயன் ஓட்டுப்போடாதது ஏன்?
"ஆதியில வந்தவ வீதியில நிக்கிறாளாம்,நேத்து வந்தவ நெல்லுக் குத்துறாளாம்"னு ஒரு பழமொழி. அது மாதிரித்தான் ஆகிப்போச்சு . 'கொலையுதிர்காலம்' பட முன்னோட்ட விழா நகரின் முக்கிய நட்சத்திர ...
"ஆதியில வந்தவ வீதியில நிக்கிறாளாம்,நேத்து வந்தவ நெல்லுக் குத்துறாளாம்"னு ஒரு பழமொழி. அது மாதிரித்தான் ஆகிப்போச்சு . 'கொலையுதிர்காலம்' பட முன்னோட்ட விழா நகரின் முக்கிய நட்சத்திர ...
படத்தைப் பார்த்தால் 'கவிப் பூங்கொத்து'வின் வரிகள் நினைவிலாடின. "வட்டத்துக்கு தொடக்கமுமில்லை வளைந்து சுற்றிச் சென்றாலும் வந்து முடிகிறது அதேபுள்ளியில் வாழ்க்கையும் அப்படித்தான் காதலுக்கும் இது பொருந்துமா? பொருந்தாது. ...
அன்பு சகோதரர் திரு.டி.ராஜேந்தருக்கு, தொடக்க காலத்தில் டி.ராஜேந்தருக்கு துணையாக நின்றவர்கள் பத்திரிகையாளர்கள்தான். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் டி ராஜேந்தரின் திருமணத்துக்கு பக்க பலமாக நின்றார்கள். எத்தகைய சூழலில் திருமணம் ...
டி.ராஜேந்தர்- உஷா தம்பதியின் இரண்டாவது பிள்ளை குறளரசனுக்கும் நபீலா அகமதுக்கும் இன்று பிற்பகல் மணமகள் இல்லத்தில் இசுலாமிய முறைப்படி நிக்காஹ் நடக்கிறது. தம்பியின் கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக ...
மங்காத்தாவில் மகத்தைப் பார்த்தவர்கள் அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகத் ராகவேந்திராவை பார்த்திருக்கலாம். அந்த நிகழ்ச்சிக்காக ஒரு நடிகையை காதலிப்பது மாதிரி நடித்திருப்பார். பின்னர் தனக்கு வெளியில் உண்மையாகவே ...
பிடித்துப்போன நடிகையருடன் நடிப்பதென்றால் சில நடிகர்களுக்கு உற்சாக பானம் அருந்திய மாதிரி! இயக்குநர் தனக்கு வேண்டியவராக இருந்து விட்டால் ரகசியமாக அவரிடம் சொல்லிவிடுவார்கள். "நெருக்கமான சீன்கள் வைப்பா!"என ...
குறளரசன் மதம் மாறினார்,என ஒரு செய்தி. மாறவில்லை,ஒரு நேர்த்திக்கடனுக்காக தர்காவுக்கு சென்றார்கள் என இன்னொரு செய்தி. இஸ்லாத்துக்கு மாறியது கல்யாணத்துக்காக எனவும் ஒரு சேதி. இப்படி மூன்று ...
ரீமேக் 'கிங்'கரர்கள் எல்லாம் சொந்த கற்பனைக்கு திரும்பிக் கொண்டிருக்கிற காலம் இது.! இந்தியாவின் மொத்த பட்ஜெட்டையும் முழுங்கிவிடும் அளவுக்கு சொத்துக்காரர் நாசரின் மகள் ரம்யா கிருஷ்ணன் போயும் ...
சோதாவாக இருந்தாலும் பரவாயில்ல. அவனோ கோதா பல கண்ட பலசாலி. தன் வழின்னு போய்க்கொண்டு இருப்பவனை "அய்..ய்.! ஆர்ம்ஸை பாரு,தொடையைப் பாருன்னு நக்கலடிச்சா "சும்மா இருப்பானா? அந்த ...
கருப்பு சிந்தனை. முரட்டுத்தனமாகவே இருக்கும். ஏறி மிதிக்க முயற்சி செய்பவனின் காலை இழுத்து கீழே வீழ்த்தி ஒடிக்க முயற்சிப்பது தற்காப்புதான்! இந்த சிந்தனை திராவிடனுக்கு மட்டுமே உண்டு. ...
© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani