கல்யாணத்துக்குப் பிறகு கோவில் குளம் என்று சுற்றி வந்து இளமையை வீணாக்காமல் தாலி கட்டுவதற்கு முன்னரே ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று கிளம்பி விட்டார்களோ என்னவோ ...
Read moreநடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் தற்சார்பு வேளாண்மையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த பங்களிப்பை அளிப்பவர்களுக்கு உழவர் விருதுகளும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. தற்சார்பு...
Read moreவசதியும் வாய்ப்பும் இருந்தால் தொட்டியில் விரால் மீனை வளர்த்து தூண்டில் போட்டு பிடிப்பானாம். கோடீஸ்வரன் வீட்டு குப்பைத்தொட்டி கூட தங்கத்தில் மினுக்கும் என்பார்கள். அதை போலதான் கரீனா...
Read moreமுரசொலியையும் துக்ளக்கையும் ஒப்பிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி பேசியதற்கு எதிர்ப்பு இன்னும் குறைந்தபாடாக இல்லை. முரசொலியில் முழ நீள கட்டுரை.உதயநிதி ஸ்டாலினின் நையாண்டி குத்தல். கெளுத்தி மீனை...
Read moreநல்ல நாளு பொல்லா நாளு ..இதெல்லாம் வருமானவரி அதிகாரிகளுக்குத் தெரியாது. சீக்ரெட் தகவல் கிடைச்சிதா ,வரி ஏய்ப்பு நடந்திருக்கா அப்புறம் என்ன ரெயிடு தான்! சுல்தான் படத்தில்...
Read moreஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தினத்தை முன்னிட்டு தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்த தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26-ம் தேதி நாடு முழுக்க குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான...
Read moreஎன்ன கொடுமை சரவணா! நம்ம பாரத தேசத்து பெண்மணி ஒரு விசித்திரமான கோரிக்கையோடு பிராது கொடுத்திருக்கிறாள். அந்த பெண்மணியின் பெயர் சோனி தேவி.வயது 20. இந்த பெண்ணின்...
Read moreமதுரை . அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் வாடிவாசல் அமைக்கப்பட்டு,இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது.மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும்...
Read more"முரசொலி கையில் வைத்திருந்தால் அவன் திமுகக்காரன். துக்ளக் கையில் வைத்திருந்தால் அறிவாளி "என்று சூப்பர்ஸ்டார் ரஜினி நேற்று நடந்த துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் பேசியிருந்தார்....
Read moreஒன்றை உன்னிடம் சொல்ல எண்ணிற்று : நீ ஒருநீளத் திரைப்படம் எழுதுவோன் நீயே எண்ணி நீயே எழுதுக! உள்ளமதனை உறுதியால் தோண்டினால் வெள்ளப் புதுக்கருத்து விரைந்து பாயும்....
Read more© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani