உலக மகா ஊழல் மன்னன் கதைகளையெல்லாம் உருட்டித் திரட்டி உள்ளங்கையில் லேகியமாக காட்டவேண்டிய தமிழ் நாட்டில் நடப்பு அரசியலை காட்டுவதற்கும் தைரியம் வேண்டுமல்லவா? ஆரம்பமே அட்ராசிட்டி தான்....
Read moreDetailsமுழுமை பெற்ற காதல் என்றால் முதுமைவரை கூட வரும் என்பதற்கு விஜயசேதுபதி. இளமையின் இந்த ரகசியம் இயற்கையில் வந்த அதிசயம் என்பதற்கு திரிஷா. இந்த இருவருக்கும் பத்தாப்பு...
Read moreDetailsசெக்கச்சிவந்த வானம் (விமர்சனம்) இந்தியா முழுவதும் அறியப் பட்டவர் மணிரத்னம். இவரது இயக்கம் என்றால் ஊதியமே இரண்டாம் பட்சம் என நினைக்கிறது நட்சத்திர உலகம். ஸோ...
Read moreDetailsஅண்மையில் வெளிவந்த இரண்டு பெரிய படங்களில் முதலிடம் பரியேறும் பெருமாளுக்கு.! ஒடுங்கிப் படுத்துக் கிடந்தவன் தொடையில் கிள்ளி "முழிச்சிக்கோ, நீயும் மனுசன்தான், மரம் இல்லை, அடிமை இல்ல...
Read moreDetailsஆறுச்சாமி குடும்பத்துக்கும் பெருமாள்சாமி குடும்பத்துக்கும் வழி வழியாக வரும் குடும்பப்பகையின் விளைவுதான் சாமி 2. இத்தோடு குடும்பப் பகை தீரும் என்று நினைத்தால் தப்பு ! சாமி...
Read moreDetailsரங்குஸ்கி என்றால் மங்குஸ்தான் பழம் மாதிரியான ஒரு அயிட்டமாக இருக்கும் என்றுதான் எல்லோருமே நினைப்பார்கள். தொடக்கத்திலேயே பிரபல நாவலாசிரியர் சுஜாதாவை காட்டி விளக்கி விடுவதால் பெயரின்...
Read moreDetails"நீ யாரா வேணும்னாலும் இரு....எவனா வேணும்னாலும் இரு.! ஆனா தள்ளியே இரு!" பஞ்ச் அடிக்கிறார் சீமராஜா. ...
Read moreDetailsநாம் அன்றாடம் சாலையில் பண்ணுகிற சில தவறுகளை திடுக், திடுக் திகில் கதையாக மாற்றுவதற்கு மண்டையில் நல்ல மசாலா இருக்கவேண்டும். இயக்குநர்...
Read moreDetails'தொட்ரா'-விமர்சனம் . Rating; 2.5/5. -------------------- "சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்" என்றவர் டாக்டர் அம்பேத்கர். 'தொட்ரா' படத்தின் தளமும் அவரது கருத்தைச்...
Read moreDetailsசமீப காலமாக அரசியல்வாதிகளை கடுமையாகச் சாடி வரும், திமிரு பிடிச்ச திறமையான நடிகர் பிரகாஷ்ராஜ். பாலசந்தரோட சகவாசம் என்பதால அந்த திமிரோ? என்னவோ? அவரோட நிழல் முத்துராமன்...
Read moreDetails© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani