அபியும் அனுவும்….!( விமர்சனம்.)

சமுதாயம்  மனிதனை காயப்படுத்தும்,கடிக்கும்.ஆனால் ஒரு போதும் தன் மீது காயம் படக்கூட அனுமதிப்பதில்லை. தப்பித்து ஓடி விடும். அது அழுவதில்லை.ஆனால் ஆனந்தப்படுத்தி  அழ வைத்து விடும். அனு...

Read moreDetails

கூத்தும் கொடுமையும்..!

கலையரசனுக்கு தன்சிகா. பிரசன்னாவுக்கு சிருஷ்டி டாங்கே  என  ஜோடி பிரித்து  சற்று அவர்களை பைக்கிலும் சுற்ற விட்டு  கடைசியில் சோலியை முடித்து விடுகிறார்கள். முன் பகை என...

Read moreDetails

குப்பை மேடு கோபுரம் ஆகியது.

"ஓப்பனிங் சீன்ல பழைய காமடி சீனா ஞாபகத்துக்கு வருது?, வரக்கூடாதே " என வினாடி நேரத்தில் மொத்த மனதையும் ஆக்கிரமித்துக் கொள்கிறார் தினேஷ். அப்பாவி மனுசனா இருக்கான்.இவனாவது...

Read moreDetails

செயல் .( விமர்சனம்.)

வட சென்னை என்றாலே சினிமாக்காரர்கள் அதை பெரிய பூச்சாண்டி  ஊர் என்பதாக பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். அருவா சேகரு, பட்டாக்கத்தி பயில்வான் ,பல்பு மருது இப்படி எத்தனையோ பட்டங்களுடன்...

Read moreDetails

காளி.( விமர்சனம்.)

காஞ்சு கிடக்கிற வயலுக்கு கருக்கருவாளுடன் எத்தனை பேர் போனாதான் என்ன..எதை  அறுவடை பண்றது? அஞ்சலி,சுனைனா,ஷில்பா மஞ்சுநாத்,அம்ரிதா என நான்கு கதாநாயகிகள். எதையும் சாதிக்க முடியல.! விஜய் ஆண்டனி ...

Read moreDetails

இரவுக்கு ஆயிரம் கண்கள்- விமர்சனம்.

தினமும் நாளிதழ்களில் வாசிக்கும் முக்கிய கிரிமினல் குற்றங்களை நினைவு படுத்திக் கொண்டு ஒழுங்கு படுத்தி இருக்கும் நிகழ்வுகள் தான் கதை..! உண்மைச் சம்பவங்கள் என்றாலும் அதில் கொஞ்சம்...

Read moreDetails

இரும்புத்திரை.

 ஒரு கட்டை விரலை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் இந்த  'டெக்னாலஜி ' உலகத்தில் செய்ய முடியும் என்பதை புரியும்படியாக சொன்னதற்காக அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு ஒரு புத்தகம்...

Read moreDetails

நடிகையர் திலகம் .

'மல்லிகை என்  மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா 'என  ஆண்களும் பாடக்கூடிய மலர் மல்லிகை. வைஜயந்தி மூவிஸ் ஸ்வப்ன சினிமா வழியாக நம்மை மல்லிகை பந்தலுக்கே அழைத்து...

Read moreDetails

என் பெயர் சூர்யா…என் வீடு இந்தியா.

திசைக்கு ஒரு ஸ்டன்ட் மாஸ்டர், பீட்டர் ஹெயின்,கோச்சா, ரவி வர்மா,ராம் லட்சமன்,என பிடித்திருக்கிறார்கள். 'ஜிம்'மில் ஊறிய  உடம்பு அல்லு அர்ஜுனுக்கு! மோதுகிறவர்களை எல்லாம் நுட வைத்தியசாலைக்கு அனுப்பும்...

Read moreDetails

தியா ( விமர்சனம்.)

"நீள் துயரும் பிறவி துயரம், எனவே உறவே கலைந்தாயடி! பாழ் உலகம் சுழலும் நரகம், எனவே அழகே கரைந்தாயடி, தாயின் தீயில் தீய்ந்து தேய்ந்தாயடி!"----தியாவின் கதை சுருக்கத்தை...

Read moreDetails
Page 71 of 82 1 70 71 72 82

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?