13.நீங்காத நினைவுகள். கருவாட்டுப் பிரியர் கமல்.!

  'கலைஞன்' படம் .சிவாஜி பிலிம்ஸ் பேனர். ராம்குமார் கணேசன் தயாரிப்பு. உலகநாயகன் கமல்ஹாசன்,பிந்தியா ஆகியோர் நடித்த படம். சென்னை அண்ணாசாலையில் ஒரு பெரிய கட்டிடத்தில் படப்பிடிப்பு....

Read moreDetails

நீங்காத நினைவுகள்.13.கமலுக்கு நடிகர்திலகம் நடத்தி வைத்த கலியாணம்.

"அழவும்,கூடவே சிரிக்கவும் அதை விட காதலை கண்களில் காண்பிக்கவும் கற்றதெங்கே, சொல்லலாமா?" காதல் இளவரசன் என மக்களால் கொண்டாடப்பட்ட கமல்ஹாசனிடம் ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் சொல்கிறார். "வாழ்க்கையில்...

Read moreDetails

நீங்காத நினைவுகள்.கமலுக்கு கதவை மூடிய வாணி!

"பூமியைத் தாய்க்கும் வானத்தை தந்தைக்கும் ஒப்பிடும் நாம் தாரத்தை எதற்கு ஒப்பிடலாம் ?" என ஒரு கேள்வி. அதற்கு அந்த காலத்தில் உலகநாயகன் கமல் சொன்ன பதில்...

Read moreDetails

கர்ப்பிணியாக இருந்த சரிகாவை ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!”நீங்காத நினைவுகள்.10

பெண்ணாகப் பிறந்து விட்டாலே பெருந் துன்பமும் கூடவே வரும் என்பார்கள். அது எந்த நேரத்தில் வரும் ,வந்த பின்னர் எப்போது விலகிச்செல்லும் என்பது யாருக்கும் தெரியாது. விதியின்...

Read moreDetails

சரிகாவின் கருவை கலைக்க நடந்த முயற்சி.கமலின் கடுங்கோபம்.–நீங்காத நினைவுகள்.9

"இந்த ஆறு  இப்படித்தான் ஓட வேண்டும் என்பது  எப்படி விதியோ, சூரியனின் ஒளிக்கிரணங்கள்  இத்தனை நாழிகையில் பூமியில் விழ வேண்டும் என்பது எப்படி விதிக்கப்பட்ட விதியோ ,அதுபோலத்தான் ...

Read moreDetails

நீங்காத நினைவுகள். 8’அதர்மங்களை அளந்து பார்த்து விட்டுத்தான் ஆண்டவன் வருவானா?”

பிரசாத் படப்பிடிப்பு நிலையம். வெறிச்சோடிக் கிடந்தது. திரை உலகில் சிக்கல். வேலை நிறுத்தம்.அதனால் பரபரப்பின்றி கிடந்தது. இசைஞானி வழக்கம்போல வந்து விட்டார். கங்கை அமரன் எனக்காக காத்திருந்தார்....

Read moreDetails

அடிப்பதற்கு ஆபீசுக்கே வந்து விட்டார் இயக்குநர் ஏ.எஸ்.பிரகாசம் !நீங்காத நினைவுகள்.7

  ஆடி மாதம் வந்து விட்டால் ஐயா பி.ஆர்.ஆதித்தன் அழைப்பு வந்து விடும். மாலை முரசுவின் எதிரில் அம்பாள் பில்டிங்கில் 'தேவி'அலுவலகம். "மணி! அய்யா கூப்பிடுறார். இன்னிக்கி...

Read moreDetails

நீங்காத நினைவுகள்.7.திமுகவின் மறவன் மடலும் எங்களின் குறவன் குடலும்!

நினைவுகளைத் தொகுக்கும்போது பல நேரங்களில் "எழுதலாமா,கூடாதா " என அனிச்சையாக கை பின்னுக்கு இழுத்துக் கொண்டு விடும்! "சொல்லாதே.!அதனால் உனக்கு என்ன கிடைக்கப்போகிறது. ,அதிலும் உனக்கு நெருக்கமானவரை...

Read moreDetails

நீங்காத நினைவுகள். ( 6 ) காங்கிரஸ் கொடியை ஏற்ற சிவாஜிக்கு எதிர்ப்பு!

தலைவரைப் பார்ப்பதற்காக அவ்வளவு நேரமாக காத்திருந்த கிராம மக்கள் கலைந்து செல்லத் தொடங்கினார்கள். அடர்பனி. நாங்கள் தலைவருடன் வந்தவர்கள் என்பது மட்டுமே அந்த மக்களுக்குத் தெரியும். "காரை...

Read moreDetails

நீங்காத நினைவுகள்.5. பாண்டியன் ஹோட்டலில் பரபரப்பு.

1974 -ம் ஆண்டு. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தனியாக இயக்கம் அமைத்துக்கொண்ட நேரம். நான் மதுரை 'மாலை முரசி'ல் செய்தியாளனாக பணியாற்றிய காலம். அந்த கால கட்டத்தில்...

Read moreDetails
Page 2 of 5 1 2 3 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?