"பூமியைத் தாய்க்கும் வானத்தை தந்தைக்கும் ஒப்பிடும் நாம் தாரத்தை எதற்கு ஒப்பிடலாம் ?" என ஒரு கேள்வி. அதற்கு அந்த காலத்தில் உலகநாயகன் கமல் சொன்ன பதில்...
Read moreபெண்ணாகப் பிறந்து விட்டாலே பெருந் துன்பமும் கூடவே வரும் என்பார்கள். அது எந்த நேரத்தில் வரும் ,வந்த பின்னர் எப்போது விலகிச்செல்லும் என்பது யாருக்கும் தெரியாது. விதியின்...
Read more"இந்த ஆறு இப்படித்தான் ஓட வேண்டும் என்பது எப்படி விதியோ, சூரியனின் ஒளிக்கிரணங்கள் இத்தனை நாழிகையில் பூமியில் விழ வேண்டும் என்பது எப்படி விதிக்கப்பட்ட விதியோ ,அதுபோலத்தான் ...
Read moreபிரசாத் படப்பிடிப்பு நிலையம். வெறிச்சோடிக் கிடந்தது. திரை உலகில் சிக்கல். வேலை நிறுத்தம்.அதனால் பரபரப்பின்றி கிடந்தது. இசைஞானி வழக்கம்போல வந்து விட்டார். கங்கை அமரன் எனக்காக காத்திருந்தார்....
Read moreஆடி மாதம் வந்து விட்டால் ஐயா பி.ஆர்.ஆதித்தன் அழைப்பு வந்து விடும். மாலை முரசுவின் எதிரில் அம்பாள் பில்டிங்கில் 'தேவி'அலுவலகம். "மணி! அய்யா கூப்பிடுறார். இன்னிக்கி...
Read moreநினைவுகளைத் தொகுக்கும்போது பல நேரங்களில் "எழுதலாமா,கூடாதா " என அனிச்சையாக கை பின்னுக்கு இழுத்துக் கொண்டு விடும்! "சொல்லாதே.!அதனால் உனக்கு என்ன கிடைக்கப்போகிறது. ,அதிலும் உனக்கு நெருக்கமானவரை...
Read moreதலைவரைப் பார்ப்பதற்காக அவ்வளவு நேரமாக காத்திருந்த கிராம மக்கள் கலைந்து செல்லத் தொடங்கினார்கள். அடர்பனி. நாங்கள் தலைவருடன் வந்தவர்கள் என்பது மட்டுமே அந்த மக்களுக்குத் தெரியும். "காரை...
Read more1974 -ம் ஆண்டு. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தனியாக இயக்கம் அமைத்துக்கொண்ட நேரம். நான் மதுரை 'மாலை முரசி'ல் செய்தியாளனாக பணியாற்றிய காலம். அந்த கால கட்டத்தில்...
Read more'நெஞ்சில் ஒரு ராகம் 'படத்தின் பிரிவியூ மேனா தியேட்டரில் நடந்தது. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் ஹோட்டல் உட்லண்ட்ஸ்க்கு எதிரில்இந்த தியேட்டர் இருந்தது. அப்போதெல்லாம் பிரிவியூ காட்சிகள்...
Read moreஉக்கிரம் எந்த அளவில் இருந்திருக்கும் என்பதை உங்களால் யூகிக்க முடிகிறதா? கோபம் என்பது வேறு.அது தடித்த வார்த்தைகளுடன் நின்று விடும் .ஆனால் உக்கிரம் அதையும் தாண்டி......! "உங்கிட்ட...
Read more© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani