16.ரெண்டு பஸ்ஸையும் கொளுத்து!

ஜீவா டிரான்ஸ்போர்ட்  பஸ் அந்த கரடு முரடான மலைப்பாதையில் தட்டுத் தடுமாறி,முக்கி முனகி ஏறியது.   "மூச்சு நின்று போனால் உதவிக்கு நான் இருக்கேன் " என்பதைப் போல ...

Read moreDetails

15. மாட்டு வண்டிய பூட்டு. மனுச மாமிசத் துண்டு !

மறு வினாடி...! யாருமே எதிர்பார்க்கவில்லை. ரிவால்வாரை எடுத்த வீரப்பன் மின்னல் வேகத்தில் ஐந்து பேரையும் சட..சட  என்று சுட்டுத் தள்ளிவிட்டான். ஆட்ட பாட்டமுடன் இருந்த கூட்டம் காணாமல்...

Read moreDetails

14.வீரப்பனின் எதிர்க் கோஷ்டி அதிர்ச்சி!

        "நெசமாத்தான்  சொல்றீயா ...மொளகாவா அப்படி சொல்லி அனுப்பி இருக்கிறான்?" அய்யன்தொரை கொண்டு வந்திருந்த செய்தியை அய்யனால் நம்ப முடியவில்லை. வீரப்பனுக்கும் அய்யனுக்கும் அப்படி...

Read moreDetails

13. மாட்டு வண்டியில் மனித மாமிசம் ஊர்வலம்.!

இடுப்பில் ரிவால்வாரை சொருகிக்கொண்டு புறப்பட்ட வீரப்பனை அர்ச்சுனன் தடுத்து நிறுத்தினான், "அண்ணே,,கொஞ்சம் நில்லு ! உங்கிட்ட முக்கியமான சங்கதி பேசணும்!" சேத்துக்குளிக்கு பயம்.வீரப்பனை யாரும் இப்படி தடுத்து நிறுத்து...

Read moreDetails

12. துப்புச்சொல்றவனை கண்டம் துண்டமாக கொல்லு!

சுந்தர், சுவாமிநாதன்,ஆண்டியப்பன்,மாரியப்பன்,குருநாதன்,ஆத்தூர் கொளந்தை ,பெருமாள், கோபாலன் இத்தனை பெரும் சேத்துக்குளி கோவிந்தனுடன் சண்டை போடாத குறை! கத்திக் கொண்டிருந்தார்கள். அத்தனை பேரையும் சமாதானப் படுத்துவதற்குள் சேத்துக்குளிக்கு போதும்...

Read moreDetails

11. கார்டு மோகனய்யா காலி.

விட்டான் ஓர் உதை! தகரப்போணி  மரத்தில் மோதி நசுங்கி கீழே விழுந்தது. "எந்த நாய்டா நம்ம ஆள கவ்விட்டுப்போனது?எங்கேருக்கு அந்த சொறி நாய்?எனக்கு லோடு போனத பத்தி...

Read moreDetails

10. கார்டு மோகனய்யா…..

கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் இருந்த வனப் பாதுகாப்பு காவல்காரர்கள் பதறி அடித்துக் கொண்டு அலுவலகத்துக்குள் ஓடினார்கள்.அய்யாவுக்கு அவ்வளவு பயம். குடகு மாவட்டம் சோமவாரப்பேட்டையை சேர்ந்த அய்யாவின் பெயர்...

Read moreDetails

9.கடவுளே சாட்சி .கண்ணாலம் முடிஞ்சது!

"பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம் "என்று ரஜினி காந்த்  ஏதோ ஒரு படத்தில் பாடுவாரே ...அதைப்போல மாதேஸ்வரன் மலைப்பகுதியில்  வானம் பொத்துக்கொண்டது,.காற்று பலமாக வீசாததால் மழை நின்று பெய்தது...விக்ரகத்தின்...

Read moreDetails

8.கடத்தினான் வீரப்பன்!

அண்ணன் செங்கோடனுக்கு எல்லாம் தெரியும். வீட்டில் அவனும் முத்துலட்சுமி மட்டுமே அன்று  இருந்தபோதுதான் அந்த சம்பவம் நடந்தது.! அய்யனும் பாப்பம்மாவும் வயலுக்குப் போயிருந்தார்கள். வீரப்பன் வருவான் என்பது...

Read moreDetails

7. சிறை எடுத்தான் சின்னப் பொண்ணை!

"அடியே....பஞ்சு....." வாசலில் கால் வைத்ததுமே பெருங்குரல் எடுத்த பாப்பம்மா ஓட்டமும் நடையுமாக அந்த சின்ன குடிசைக்குள் பாய்ந்தாள். ஆட்டுகல்லில் பருத்திக்கொட்டையை போட்டு ஆட்டி பால் எடுத்துக் கொண்டிருந்த ...

Read moreDetails
Page 4 of 5 1 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?